follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2பெருமளவானோர் UNPக்கு.. சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்..?

பெருமளவானோர் UNPக்கு.. சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்..?

Published on

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கிறார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...