follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2பெருமளவானோர் UNPக்கு.. சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்..?

பெருமளவானோர் UNPக்கு.. சஜித் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்..?

Published on

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோர் எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவிக்கிறார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடமாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், எண்பதுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...