follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇல்லத்தரசிகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்

இல்லத்தரசிகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்

Published on

ஒவ்வொரு சேவையை போன்று தமது வீட்டில் சகல வேலைகளையும் முன்னெடுக்கும் இல்லத்தரசிகளை எந்த காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அது தொடர்பாகத் தெளிவு படுத்துவதற்காக அரசாங்க தகவல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மார்ச் மாதம் 6 மற்றும் ஏழு ஆகிய இரு தினங்களிலும் பத்தரமுள்ள வாட்டர் ஏஜ் வளாகத்தில் காலை 8 மணிக்கு இடம் பெறவுள்ள நீயே சக்தி 2024 உற்பத்தி சந்தைக்கு இராஜாங்க அமைச்சர் சகலருக்கும் அழைப்பு விடுத்தார்

இச்சந்தைக்காக இலங்கை முழுவதும் உள்ள பெருந்தொகையானவர்கள் வருகை தந்து தமது கையால் மேற்கொண்டு உற்பத்திகள் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வர உள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...