அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற சேவை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தம்

281

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீமுக்கு பாராளுமன்றத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்பாடு மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் பரிந்துரையின் பேரில் இன்று (06) முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும்.

இது தவிர இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்றும் சபாநாயகர் கண்டித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here