follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகாற்றின் தரம் அதிகரிப்பு

காற்றின் தரம் அதிகரிப்பு

Published on

காற்றின் தரக் குறியீட்டின்படி, நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டியின்படி கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 165 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், காலியில் காற்றின் தரக் குறியீட்டின் பெறுமதி 158 ஆக பதிவாகியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை இருந்தால், அது ஆபத்தான நிலை என்றும், 100 முதல் 150 வரை இருந்தால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவதான மட்டத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...