சுமார் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் சுகாதார அமைச்சும் இணைந்து தயாரித்த தொழிநுட்ப அறிக்கை விரைவில் நிதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், தமது கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வை வழங்கத் தவறினால், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் இருந்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.