follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடும் வெயில் - பார்வை குறைப்பாடு ஏற்படலாம்

கடும் வெயில் – பார்வை குறைப்பாடு ஏற்படலாம்

Published on

அதிக சூரிய ஒளியுடன் வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண் வைத்திய நிபுணர் வைத்தியர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.

அதிக சூரிய ஒளியில் வெளிப்படுவதனால் கண் பார்வை குறைப்பாடு ஏற்படலாம் என கண் சத்திரசிகிச்சை நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.

அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்துவதும், புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க கண்ணாடி மற்றும் தொப்பி ஆகியவை பயன்படுத்துவதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...