follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP2பால் மாவுக்கான விலை சூத்திரம் 2019 முதல் நடைமுறையில் இல்லை

பால் மாவுக்கான விலை சூத்திரம் 2019 முதல் நடைமுறையில் இல்லை

Published on

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலையை நிர்ணயம் செய்ய தயாரிக்கப்பட்ட விலை சூத்திரம் 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால், இறக்குமதி நிறுவனங்கள் அதிக இலாபத்தில் பால் மாவை விற்பனை செய்து வருவதாக அரசாங்க நிதிக் குழுவில் தெரியவந்துள்ளது.

குறித்த குழுவின் முன்னிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்ட போது இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டாலும், அதற்கு திறைசேரி ஒப்புதல் அளிக்கவில்லை என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரித்ததாக அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ஹர்ஷத சில்வா இங்கு தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்ப் உறுதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயலில்..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான...

விடுவிக்கப்பட்ட பலஸ்தீன பணயக்கைதிகள்..

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 90 பலஸ்தீன பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை...

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...