follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுயுக்திய நடவடிக்கைக்கு முப்படையினர்

யுக்திய நடவடிக்கைக்கு முப்படையினர்

Published on

யுக்திய சோதனை நடவடிக்கையில் இன்று(11) முதல் முப்படையினரின் உதவி பெற்றக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...