யுக்திய நடவடிக்கைக்கு முப்படையினர்

171

யுக்திய சோதனை நடவடிக்கையில் இன்று(11) முதல் முப்படையினரின் உதவி பெற்றக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here