follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவணிகம்சீன - இலங்கை தரநிலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீன – இலங்கை தரநிலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுங்கவரியற்ற வர்த்தகத்தில் எழும் தொழில்நுட்ப தடைகளை குறைப்பதற்காக இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் சீனாவின் தரப்படுத்தல் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான சட்டமா அதிபரின் அனுமதியும் வெளிவிவகார அமைச்சின் இணக்கமும் கிடைத்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான...

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...

HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. காரணம், இது தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும்...