follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP2அதிக வெப்பம் - பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

அதிக வெப்பம் – பாடசாலைகளுக்கு மீண்டும் அறிவித்தல்

Published on

அதிக வெப்பநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு இரண்டாவது முறையாகவும் அறிவிப்பை வெளியிட்டு இன்று (12) மீண்டும் பாடசாலை அதிகாரிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

வெளிப்புற நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்த அறிவுறுத்தல்களை சில பாடசாலைகள் புறக்கணிப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு முதற்கட்ட அறிவிப்பை கடந்த 26 ஆம் திகதி வெளியிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி என்பது அவதானமிக்கது – ஹர்ஷ

நாடு தற்போதுள்ள நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு ஏன் இன்னும் STF பாதுகாப்பு?

உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற நபர்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை...

ஸ்டாலினின் எதிர்ப்பு.. ஆசிரியர் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடி கலந்துரையாடல்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான "சுபோதானி குழு அறிக்கை"க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...