follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2அநுர ஆட்சியில் விருத்தசேதனம் போன்றவற்றைத் தடுக்க சட்டங்கள்

அநுர ஆட்சியில் விருத்தசேதனம் போன்றவற்றைத் தடுக்க சட்டங்கள்

Published on

அரசியல் புரட்சியாக இந்நாட்களில் உருவாகி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலை சித்திரவதை செய்யும் விருத்தசேதனம் (கத்னா) போன்றவற்றைத் தடுக்க சட்டங்கள் உருவாக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் அதிகாரத்தின் மகளிர் சாசனத்தில் “பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் அனைத்து சட்டங்களின் சீர்திருத்தம்” கீழ் இது கூறப்பட்டுள்ளது.

பெண்களின் உடல்கள் மற்றும் அவர்களின் இனப்பெருக்கப் பாத்திரங்களுக்கான பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கின்றது.

அந்த முன்மொழிவுகளை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி பெண்கள் சாசனத்தின் ஒரு பகுதி கீழே வழங்கப்பட்டுள்ளது;

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...