நெல்லை கொள்வனவு செய்யவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபாய் நிதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு மாவட்டங்களிலும் நாளை முதல் குறைந்தது இரண்டு களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.