follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1'ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்'

‘ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்’

Published on

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

“இந்த நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட தலைவராக ஜனாதிபதியை காண்கிறோம். அவரை ஆதரிக்க வேண்டும். எமக்கு வேறு தலைவர்கள் இல்லை. உறவு, நட்பு என வேறு தரப்பினரை கட்சி ஆதரிக்குமாயின் நாமும் சில முடிவுகளை எடுக்க நேரிடும். எங்களை கவனிக்கும் விதத்தில் தான் நாங்களும் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...