follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP1'ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்'

‘ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்’

Published on

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,

“இந்த நேரத்தில் நாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட தலைவராக ஜனாதிபதியை காண்கிறோம். அவரை ஆதரிக்க வேண்டும். எமக்கு வேறு தலைவர்கள் இல்லை. உறவு, நட்பு என வேறு தரப்பினரை கட்சி ஆதரிக்குமாயின் நாமும் சில முடிவுகளை எடுக்க நேரிடும். எங்களை கவனிக்கும் விதத்தில் தான் நாங்களும் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் தடை – இராணுவ தலைமையகம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ...