follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2"ஜனாதிபதி சஜித்தின் கீழ் இலங்கை கலிபோர்னியாவாக மாறும்"

“ஜனாதிபதி சஜித்தின் கீழ் இலங்கை கலிபோர்னியாவாக மாறும்”

Published on

இலங்கையை கலிபோர்னியாவாக மாற்ற முடியுமா என்பதே தமது கட்சிக்கு சவாலாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

தமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவருக்கு கீழ் இலங்கை கலிபோர்னியாவாக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான கொள்கைகளை தமது கட்சி ஏற்கனவே வைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

ஐக்கிய இளைஞர் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குருநாகல் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...