follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP2"நான் ஜனாதிபதி ஆனதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு"

“நான் ஜனாதிபதி ஆனதும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு”

Published on

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அரசு நீக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

தொடக்கப் பிரிவு மாணவர்களுக்கு மட்டும் அரசு மதிய உணவு வழங்குவது வெட்கக்கேடானது என்றார்.

தமது அரசாங்கத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து நாற்பத்தொரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...