follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2"கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள்"

“கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள்”

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைந்து கலந்துரையாடி இடதுசாரி அரசியலை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஹம்பாந்தோட்டை நகரில் ‘போராட்டத்தை ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ; “.. சிலருக்கு மனக்கசப்பு, வெறுப்பு உணர்வுகள் இருக்கும். அவற்றை மறந்துவிடுவோம். புதிய பயணம் மேற்கொள்வோம். இன்று பாராளுமன்றத்தில் நாம் பெற்ற அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளுக்கு பலர் உரிமை கோருகின்றனர்..” எனத் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...