follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2பொஹட்டுவையில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்க ஷாருக்

பொஹட்டுவையில் ஒழுக்கத்தை சொல்லிக்கொடுக்க ஷாருக்

Published on

மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பெரேராவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரஸீக் ஷாருக் மற்றும் டபிள்யூ. தயாரத்னவும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சட்டத்தரணிகளான அதுல டி சில்வா, மஞ்சுள வெல்லாலகே, சரத் அத்துகோரள மற்றும் துஷாரி சூரியாராச்சி ஆகியோர் ஒழுக்காற்று சபையின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...