follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுரயில் தடம்புரள்வு - போக்குவரத்தில் பாதிப்பு

ரயில் தடம்புரள்வு – போக்குவரத்தில் பாதிப்பு

Published on

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மஹவ நோக்கி பயணிக்கும் விரைவு ரயில் இன்று (03) மாலை 06.15 மணியளவில் மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...