follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுரயில் தடம்புரள்வு - போக்குவரத்தில் பாதிப்பு

ரயில் தடம்புரள்வு – போக்குவரத்தில் பாதிப்பு

Published on

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மஹவ நோக்கி பயணிக்கும் விரைவு ரயில் இன்று (03) மாலை 06.15 மணியளவில் மருதானை மற்றும் தெமட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான வீதியில் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....