ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு

393

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நேற்று (04) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வரவிருக்கும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான விஷயங்கள் அங்கு விவாதிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here