follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது - நாளை நோன்புப் பெருநாள்

இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது – நாளை நோன்புப் பெருநாள்

Published on

இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை ஏப்ரல் 10 ஆம் திகதி ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(09) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெற்றது.

 

LATEST NEWS

MORE ARTICLES

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...

மழை பெய்து வருவதால் டெங்கு தலைதூக்குகிறது

தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையினால் எதிர்காலத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய...