follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2"நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்"

“நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்”

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு சுமார் 1,40,000 பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.

அந்த மக்களைக் கட்டுப்படுத்த கட்சியும் பாடுபடும் என்றும் அது கடினமான பணி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பெருமளவான மக்கள் தமது கட்சியில் இணைந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மக்கள் போட்டியிடும் வகையில் தமது கட்சியின் பொறிமுறைமை பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையக ரயில் சேவையில் தாமதம்

நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(23) நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...