follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP2"நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்"

“நமது மே பேரணிக்கு மக்கள் வெள்ளம் அலைமோதும்”

Published on

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு சுமார் 1,40,000 பேர் கூடுவார்கள் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.

அந்த மக்களைக் கட்டுப்படுத்த கட்சியும் பாடுபடும் என்றும் அது கடினமான பணி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பெருமளவான மக்கள் தமது கட்சியில் இணைந்து கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மக்கள் போட்டியிடும் வகையில் தமது கட்சியின் பொறிமுறைமை பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...

டயானாவுக்கு தாய்நாடு ‘இலங்கையாம்’

இரட்டைக் குடியுரிமை தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய விசேட தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட டயானா...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...