follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் சென்ற ரயில்

ரயில் நிலைய பயண மேடையை உடைத்துக் சென்ற ரயில்

Published on

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது தடுப்பை மீறி மேடையுடன் மோதி ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது.

ரயில் பணியாளர்கள் உரிய இடத்தில் ரயிலை நிறுத்த தவறியமையினால், குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் முதலாம் பயண மேடையின் ஒரு பகுதியும் தடுப்பும் ரயில் எஞ்ஜினின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...