follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்மேலும் 3 நாடுகளுக்குள் ஊடுருவியது ஒமிக்ரான்

மேலும் 3 நாடுகளுக்குள் ஊடுருவியது ஒமிக்ரான்

Published on

பிரிட்டன், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் புதிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டின் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்னியாளியில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

பிரிட்டனுக்கு வரும் மக்களுக்கான கடுமையான சோதனை விதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை பிரதமர் போரிஸ் ஜோன்சன் வகுத்துள்ளார்.

இந்த கொவிட்-19 மாறுபாடு முதலில் தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பெல்ஜியம், போட்ஸ்வானா, இஸ்ரேல் மற்றும் ஹொங்கொங்கிலும் ஓமிக்ரான் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர்...