ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய தன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாம் ஜனாதிபதி வேட்பாளரை முன்மொழிந்தால், அதனை எதிர்பார்த்துள்ள ஏனையோர் தம்மிடம் அதிருப்தி அடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவே மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.