follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய அதிகாரிக்கு விளக்கமறியல்

Published on

புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரன்வல படையணியுடன் இணைந்து மூத்த பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்தியதாக குறித்த சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலத்துஓயா பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதான கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...