அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

144

தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்றிரவு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்தை தவிர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here