follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

அநுர தரப்பு விவாதத்திற்கு அஞ்சுகிறது

Published on

தேசிய மக்கள் சக்தியுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்றிரவு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, எந்த நேரத்திலும் விவாதத்திற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்தை தவிர்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...