follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇறால் தொழிலில் வீழ்ச்சி

இறால் தொழிலில் வீழ்ச்சி

Published on

புத்தளம் உட்பட தீவின் பல பகுதிகளில் இறால் தொழிலில் அதிகளவான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பல பிரச்னைகள் காரணமாக இறால் தொழிலை தொடர முடியாமல் தவிப்பதாக இறால் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இறால் தொழிலின் முக்கிய இலக்கு வெளிநாட்டு சந்தையாக இருந்தாலும்,
2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 11,000 மெட்ரிக் டன் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த தொழில் தற்போது 18% ஆக குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...