follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2கொழும்பில் 70 கோடி மதிப்பிலான காணி.. AC அறைகளில் 12 நாய்கள்..

கொழும்பில் 70 கோடி மதிப்பிலான காணி.. AC அறைகளில் 12 நாய்கள்..

Published on

கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மையின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், பணமோசடி சட்டம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

வாங்கிய ஒரு காணியில் உள்ள வீட்டில் பாதுகாப்புப் பிரிவுகள் இருப்பதாகவும், குளிர் அறைகளில் பன்னிரெண்டு நாய்கள் வசதியாக வளர்க்கப்படுவதாகவும், இங்கு நீச்சல் குளங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக...

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் – கோப் குழு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்ந்தும் நட்டமடையும் நிலைமையில் உள்ளதாக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் புலப்பட்டது. ஸ்ரீ...

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம்...