follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கொழும்பில் 70 கோடி மதிப்பிலான காணி.. AC அறைகளில் 12 நாய்கள்..

கொழும்பில் 70 கோடி மதிப்பிலான காணி.. AC அறைகளில் 12 நாய்கள்..

Published on

கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிப்படைத்தன்மையின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், பணமோசடி சட்டம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

வாங்கிய ஒரு காணியில் உள்ள வீட்டில் பாதுகாப்புப் பிரிவுகள் இருப்பதாகவும், குளிர் அறைகளில் பன்னிரெண்டு நாய்கள் வசதியாக வளர்க்கப்படுவதாகவும், இங்கு நீச்சல் குளங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...