follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுITC ரத்னதிப அதி சொகுசு ஹோட்டல் அடுத்த வாரம் திறப்பு

ITC ரத்னதிப அதி சொகுசு ஹோட்டல் அடுத்த வாரம் திறப்பு

Published on

கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலான ITC ரத்னதிப, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

கொழும்பு 01 இல் காலி வீதியில் அமைந்துள்ள ITC ரத்னதிபா ஹோட்டல், தலைநகர் கொழும்பில் அறிமுகமாகும் ITC ஹோட்டல்களின் முதலாவது சர்வதேச ஹோட்டலாகும்.

ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது, புகழ்பெற்ற ITC Ltd இன் முழுச் சொந்தமான துணை நிறுவனமான WelcomHotels Lanka Ltd இன் இலங்கையின் முதல் வளர்ச்சியைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...