டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபர்

203

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளி;த்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆபாச படநடிகை ஸ்டோர்மி டானியல் தனக்கு எதிராக தகவல்களை தெரிவிக்காமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் அவருக்கு பணம் வழங்கினாரா என்பது தொடர்பான நீதிமன்ற வழக்கு இடம்பெற்றுவந்த மான்ஹட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதற்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் நீதிமன்றின் பாதுகாப்பு மீறப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here