follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP2விஜயதாச 'கை'க்காக 'மொட்டு' இனை கைவிட்டாரா?

விஜயதாச ‘கை’க்காக ‘மொட்டு’ இனை கைவிட்டாரா?

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (பொஹட்டுவ) உறுப்பினர் எனவும், அவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் இரண்டு கட்சிகளில் எவ்வாறு அங்கத்துவம் பெற முடியும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

இரண்டு கட்சிகளின் உறுப்புரிமையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை ஒராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...