follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2விஜயதாச 'கை'க்காக 'மொட்டு' இனை கைவிட்டாரா?

விஜயதாச ‘கை’க்காக ‘மொட்டு’ இனை கைவிட்டாரா?

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (பொஹட்டுவ) உறுப்பினர் எனவும், அவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் இரண்டு கட்சிகளில் எவ்வாறு அங்கத்துவம் பெற முடியும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

இரண்டு கட்சிகளின் உறுப்புரிமையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை ஒராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...