follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2விஜயதாச 'கை'க்காக 'மொட்டு' இனை கைவிட்டாரா?

விஜயதாச ‘கை’க்காக ‘மொட்டு’ இனை கைவிட்டாரா?

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (பொஹட்டுவ) உறுப்பினர் எனவும், அவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் இரண்டு கட்சிகளில் எவ்வாறு அங்கத்துவம் பெற முடியும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

இரண்டு கட்சிகளின் உறுப்புரிமையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை ஒராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...