follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP2விஜயதாச 'கை'க்காக 'மொட்டு' இனை கைவிட்டாரா?

விஜயதாச ‘கை’க்காக ‘மொட்டு’ இனை கைவிட்டாரா?

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையை தான் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (பொஹட்டுவ) உறுப்பினர் எனவும், அவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தால் இரண்டு கட்சிகளில் எவ்வாறு அங்கத்துவம் பெற முடியும் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்திருந்தார்.

இரண்டு கட்சிகளின் உறுப்புரிமையை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை ஒராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...