follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஊடகவியலாளர் சமுதித சிஐடிக்கு

ஊடகவியலாளர் சமுதித சிஐடிக்கு

Published on

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து சமுதிதவாலின் வலையொளி (YouTube) தளத்தில் வெளியிடப்பட்டிருந்த காணொளி தொடர்பிலான விசாரணைக்காகவே இந்த அழைப்பானை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...