follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகளின் 15 பேர் கலந்துரையாடல்

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

மே தின பேரணியில் இதற்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

எவ்வாறாயினும், கட்சி இதற்கு எதிராக இருந்தாலும், இதற்கு ஆதரவளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...