follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல திட்டம்

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல திட்டம்

Published on

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சதியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் உக்ரைன் அரசாங்க பாதுகாப்பு பிரிவின் இரண்டு கட்டளை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் ரஷ்யாவில் முகவர்களாக செயல்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஜெலென்ஸ்கியின் மெய்ப்பாதுகாவலர்களில் அவரைக் கொல்ல விரும்பிய ஒருவரைக் கண்டுபிடிக்க அந்த நபர்கள் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...