follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர்களிடையே கலந்துரையாடல்

பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர்களிடையே கலந்துரையாடல்

Published on

பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம இன்றும் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தனர்

ஈரானிய ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மாலெக் ரஹ்மதி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த...

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் வலுப்பெறுகிறது

தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...