follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

பரீட்சை விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல்

Published on

பிரிவேன் சாதாரண தரப் பரீட்சை 2023 (2024) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 03.05.2024 மாலை 4 மணி முதல் 17.05.2024 நள்ளிரவு 12 மணி வரை www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலதிக விவரங்கள் கீழே,

LATEST NEWS

MORE ARTICLES

உலக நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி உரை

10வது உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)...

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மே 23 முதல் 24 வரை மூடப்படும்...

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...