follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எதிர்வரும் டி20 உலக கிண்ணத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை வரவேற்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கு அந்த அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டும் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் அடுத்த மாதம் முடிவடைகிறது.

புதிய தலைமை பயிற்சியாளருக்கு 2027 கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரை மூன்று வருட ஒப்பந்தம் இருக்கும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...