follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2விஜயதாசவுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு

விஜயதாசவுக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு

Published on

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளர், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, கட்சி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் கடுவளை மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இருவரால் 20 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்திருந்த வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.9

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...