follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

Published on

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகளை உருவாக்குவதுடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் குறித்த அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டு LTTE அமைப்பு மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க இந்திய உட்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...