follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

Published on

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரிவினைவாத சிந்தனைகளை உருவாக்குவதுடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் குறித்த அமைப்பிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டு LTTE அமைப்பு மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்க இந்திய உட்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...