follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

Published on

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் மாதம் இலங்கையை நோக்கி வரவிருந்த டாலி என்ற சரக்குக் கப்பல் எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதிய போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேரில் இருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டதுடன், பாலத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றி, எஞ்சிய பகுதிகளை வெடி வைத்து தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவூதி அரேபியாவில் பிரதமர் மோடி – 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு

சவூதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பட்டத்து இளவரசர் முகமது பின்...

முதல் முறையாக சீனாவில் தங்க ATM அறிமுகம்

தற்போது தொடர்ந்து தங்கம் விலை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக சீனாவில் தங்க...

மறைந்த பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனை சனிக்கிழமை

நித்திய இளைப்பாறுதல் அடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த...