follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

கப்பல் மோதி விபத்திற்குள்ளான பாலம் வெடி வைத்து தகர்ப்பு

Published on

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் கன்டெய்னர் கப்பல் மோதியதில் சேதமடைந்த பாலம் வெடிவைத்து முழுமையாக தகா்க்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் மாதம் இலங்கையை நோக்கி வரவிருந்த டாலி என்ற சரக்குக் கப்பல் எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதிய போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் 8 பேரில் இருவர் மாத்திரமே உயிருடன் மீட்கப்பட்டதுடன், பாலத்தின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பாலத்தின் இடிபாடுகளை அகற்றி, எஞ்சிய பகுதிகளை வெடி வைத்து தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...