follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2"ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது" - மஹிந்த புகழாரம்

“ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது” – மஹிந்த புகழாரம்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.

அதில் தெரிவிக்கையில்;

எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது. நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம்.

ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை எதிர்கொண்டாலும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சமமாகத் தாங்கிக்கொண்டாள்.

மனைவியாக, தாயாக, தோழியாக, பாட்டியாக உங்கள் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கெல்லாம் மிக்க நன்றி!

அன்புள்ள ஷிராந்திக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...