follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP103 நாட்களில் 03 இலட்சத்திற்கு அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

03 நாட்களில் 03 இலட்சத்திற்கு அதிகமானோருக்கு மின்சாரம் துண்டிப்பு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 36,900 மின்சார செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோருக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சார செயலிழப்புகள் மற்றும் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேலதிக பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

மே மாதத்தில் மாத்திரம் சுமார் 132,919 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை...

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல்...