follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1LPL குறித்து போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

LPL குறித்து போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

லங்கா பிரீமியர் லீக் (LPL) பற்றி பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சேறு பூசும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலியான செய்திகளை பரப்புபவர்களின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளரை கைது செய்தமை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அமைச்சர் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...