follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2டலஸ் மற்றும் பலர் SJB க்கு.. டலஸுக்கு பெரிய பதவி..

டலஸ் மற்றும் பலர் SJB க்கு.. டலஸுக்கு பெரிய பதவி..

Published on

சுதந்திர மக்கள் பேரவையின் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தலைவராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சரித ஹேரத்துக்கு குளியாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும், லலித் எல்லாவலவுக்கு பாணந்துறை தொகுதி அமைப்பாளர் பதவியும், திலக் ராஜபக்ஷவுக்கு அம்பாறை இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

இந்த குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா உள்ளிட்டோர் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்த போதிலும் அதனை கடுமையாக எதிர்த்தோர் இரண்டாவது தடவையாக ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டிருப்பதும் விசேட அம்சமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...