follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இறுதி தீர்மானம் இன்று

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இறுதி தீர்மானம் இன்று

Published on

தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் நேற்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

அக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாக தம்மிக்க பிரியந்த மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...