follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இறுதி தீர்மானம் இன்று

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இறுதி தீர்மானம் இன்று

Published on

தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன் நேற்று (03) விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

அக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்று தமது தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாக தம்மிக்க பிரியந்த மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன கடந்த 30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு...